"எச்சரிக்கை.." - நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கொடுத்த அறிவுரை

Update: 2024-08-07 11:36 GMT

அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவு குறித்து பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜ்வீர் ஷெராவத், உச்ச நீதிமன்றம் குறித்து பல்வேறு விமர்சன கருத்துகளை கடந்த 17ஆம் தேதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு எதிராக தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமது உத்தரவை விமர்சித்த பஞ்சாப் ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதி, எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்