கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Update: 2024-08-09 14:33 GMT

கிருஷ்ண ஜென்ம பூமி விவாகரத்தில் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்காவில் ஆய்வு நடத்த வழக்குரைஞர் ஆணையரை நியமித்து அலகாபாத் உயர்நீதிமன்றம உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜனவரியில் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரத்தில் சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அலகாபாத் உயர் நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றது. இந்நிலையில், இ்ந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை  நவம்பர் வரை நீ்ட்டித்தது.

Tags:    

மேலும் செய்திகள்