தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. எல்லைகளில் கடும் கெடுபிடி

Update: 2024-07-08 06:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழியாக மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து மெத்தனால், எரி சாராயம் மற்றும் மதுபானங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதற்கான லாரிகள் தமிழகத்திற்குள் வர கிருஷ்ணகிரி ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக அனுமதி வழங்க 5 நாட்கள் தாமதம் ஆகிறது. இதனால், லாரி ஓட்டுநர்கள், கிளினர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்