முண்டகையில் அடுத்த அச்சம்..உருண்டு வந்த ராட்சத பாறை - உள்ளே துடிக்கும் பல உயிர்கள்

Update: 2024-08-03 06:11 GMT

கேரள மாநிலம் சூரல் மலையின் மையப் பகுதிகளில், பெரிய அளவிலான பாறைகள் உருண்டு கிடப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பாறைகள் உருண்டு வந்ததாக கருதப்படும் நிலையில், பாறைகளை அகற்றினால் மேலும் பல உடல்கள் கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முண்டகை, சூரல் மலை பகுதியில் வசித்த 250 குடும்பங்களின் நிலைமை என்ன என்பது தெரியாத நிலையில், பாறைகள் உருண்டு கிடப்பது மீட்புப் பணியினரிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்