இயற்கையின் கோர முகத்தை கண்ட வயநாடு - மக்களுக்காக ஒரு நல்ல மனசு செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2024-08-03 05:11 GMT

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் தங்கி உள்ளனர். திருச்சூர் நிவாரண முகாமில் குடும்பங்கள் வேதனையோடு இருக்கும் நிலையில், சந்திர சூடன் என்பவர் பாடல் பாடி அந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்