ரோட்டில் சென்ற காரை மிரட்டிய யானை - ஒரு நொடி நின்று துடித்த இதயம்

Update: 2024-10-17 17:36 GMT

கேரளாவில் சாலையில் சென்ற வாகனத்தை மிரட்டிய காட்டு யானை பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு செல்லும் பாதையில், கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே நடந்து வந்த காட்டு யானை ஒன்று, திடீரென ஆக்ரோஷம் அடைந்து காரை நோக்கி திரும்பி மிரள வைத்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்