சென்னையை நடுங்கவிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை -கேட்ட நொடி கொந்தளித்து மாயாவதி சொன்ன வார்த்தை

Update: 2024-07-06 03:38 GMT

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, தன் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, எக்ஸ் தள பக்கத்தில் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வலிமையான குரலாக ஆம்ஸ்ட்ராங்கின் குரல் ஒலித்ததாக குறிப்பிட்டுள்ள மாயாவதி, இந்த சம்பவத்தில் விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்