தனியார் மையங்களில் நாளை முதல் பூஸ்டர் டோஸ்

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும், நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-04-09 16:26 GMT
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும், நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தனியார் தடுப்பூசி மையங்கள், அதிகபட்சமாக ஒரு பூஸ்டர் தடுப்பூசிக்கு 150 ரூபாய் வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும், ஏற்கனவே இரண்டு தவணை செலுத்தப்பட்ட அதே தடுப்பூசியே, பூஸ்டராக செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்