கொரோனா: 3 வயது குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 3 வயது குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-09 18:54 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 3 வயது குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக  கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுவரை எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் 13 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,  மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்பதால் யாரும் பயப்பட தேவையில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்