இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு
கேரள மாநிலம் இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* கேரள மாநிலம் இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* பருவ மழை தீவிரம் அடைந்ததையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை அதன் முழுகொள்ளவான 169 அடியை எட்டியுள்ளது.
* இதனையடுத்து இன்று காலை அணை திறக்கப்பட்டது. பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோதமங்கலம், உன்னத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.