"புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பேடி தவறான தகவல்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
தீர்ப்பு புதுச்சேரிக்கு முழுமையாக பொருந்தும்
டெல்லியில் துணைநிலைஆளுநரை விட மாநில அரசுக்கே முழு அதிகாரம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, புதுச்சேரிக்கு பொருந்தாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தவறான தகவலை கூறுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.