`லட்டு' சர்ச்சை..ஆந்திராவில் இருந்து திரும்பியதும் `Sorry' சொன்ன ரஜினி | Rajini

Update: 2024-09-28 15:07 GMT

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார். கூலி படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இருந்து ரஜினி சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்றார். பின்னர், ரசிகரின் குழந்தைகள் வரைந்து கொடுத்த படங்களை பெற்று கொண்டு ஆட்டோகிராப் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்