கோவையில் பிரபல நடிகை வீட்டுக்குள்ளே இருந்த வினை.. அதிரவைத்த உண்மை

Update: 2024-07-04 07:23 GMT

கோவை வடவள்ளியில் உள்ள பிரபல நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருடிய பணிப்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வியை பிடித்து விசாரித்த போது உண்மை வெளிவந்துள்ளது. இதையடுத்து, செல்வி, அவரது தோழி சுபாஷினிஆகியோரை கைது செய்த போலீசார், பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 2 பெண்களிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்