நீங்கள் தேடியது "West Bengal"
16 Oct 2018 6:45 AM GMT
4000 கிலோ மஞ்சள் தூண்டுகளால் பந்தல் அலங்காரம் - மஞ்சள் மகிமையை எடுத்துரைக்கும் நவராத்திரி பூஜை
மேற்கு வங்கத்தில் நவராத்திரியை முன்னிட்டு, துர்கா கோயிலில், 4000 கிலோ மஞ்சள் தூண்டுகளாலான சிறப்பு பந்தல் அலங்காரம் இடம்பெற்றிருந்தன.
4 Oct 2018 10:22 PM GMT
குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...
மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள்...
22 Sep 2018 8:47 PM GMT
மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி, போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய போலீஸ்
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
17 Sep 2018 5:46 AM GMT
கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் மார்க்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.
15 Sep 2018 5:14 AM GMT
விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை விரட்டியடித்த வனத்துறை
மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடித்தனர்.
7 Sep 2018 8:50 AM GMT
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே வாரத்தில் 2 பாலம் இடித்து விழுந்து விபத்து
மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி நகரில் உள்ள பான்சிடேவா கால்வாய் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
22 July 2018 2:23 AM GMT
"ஆக.15ந் தேதி பாஜகவுக்கு எதிராக புதிய இயக்கம்" - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
ஆகஸ்ட் 15ம் தேதி, பாஜகவுக்கு எதிராக புதிய இயக்கத்தை துவங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
16 July 2018 1:50 PM GMT
மோடி கூட்டத்துக்கு செல்ல முடியாததால் பா.ஜ.க.வினர் ஆத்திரம்
மோடி கூட்டத்துக்கு செல்ல முடியாததால் பா.ஜ.க.வினர் ஆத்திரம்
30 Jun 2018 10:15 AM GMT
மேற்கு வங்காளத்தில் ஒரு மாம்பழத்தின் விலை ரூ.500 - ரூ.1,500...
ஒரே ஒரு மாம்பழத்தின் விலை, ஆயிரத்து 500 ரூபாய்... அதற்கு மேல் பணம் கொடுத்தாலும், கிடைக்காது... அந்த மாம்பழத்தின் பின்னணி தான் என்ன?
6 Jun 2018 9:32 AM GMT
மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்
நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்