நீங்கள் தேடியது "Vedanta Group"
31 Aug 2020 2:45 PM IST
ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
19 Aug 2020 2:09 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.
18 Aug 2020 3:37 PM IST
"வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு" - போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் தகவல்
உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2020 1:24 PM IST
"ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுங்கள்" - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
6 Jun 2019 3:04 PM IST
மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
16 May 2019 6:16 PM IST
"ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கிலி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து லட்சக்கனக்கான மக்களை திரட்டி மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
3 Feb 2019 5:10 AM IST
மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - அமைச்சர் காமராஜ்
மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார்.
5 July 2018 11:54 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
4 July 2018 8:04 AM IST
"ஸ்டெர்லைட்டை மூடும் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்" - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது.