நீங்கள் தேடியது "Srilankan"
12 Nov 2022 4:46 PM
"செத்தாலும் இலங்கைக்கு போக மாட்டோம்" - வியட்நாமில் கதறும் இலங்கை அகதிகள்..
17 Feb 2020 8:57 PM
"சிறைப் பிடிக்கப்பட்ட 2100 மீனவர்கள் மீட்பு" - மத்திய அரசு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 இந்திய மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
19 Nov 2019 9:04 AM
"இலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்" - அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
3 March 2019 5:41 PM
திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர் திடீர் உண்ணாவிரதம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை தமிழர் நிமலன் என்பவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.
23 Jan 2019 8:11 PM
புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் விடுதலை
ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என தகவல்
2 Jan 2019 6:32 PM
பவானிசாகரில் விமரிசையாக நடந்த பறவைக் காவடி ஊர்வலம்
சத்தியமங்கலம் அருகே பவானிசாகரில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த முருக பக்தர்களின் பறவைக்காவடி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது
11 Nov 2018 12:00 PM
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை - வைகோ
இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 7:12 PM
இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி
"216-ல்,209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது"
5 Nov 2018 6:40 PM
ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு
சதி வேலைகளில் ரனில் ஈடுபட்டதாக சிறிசேனா குற்றச்சாட்டு
5 Nov 2018 6:36 PM
இலங்கை அதிபர் சிறிசேனா தீபாவளி வாழ்த்து
பகைமையை நீக்கி கலாச்சார பந்தத்தை உறுதிப்படுத்துவோம் என, தீபாவளியையொட்டி இலங்கை அதிபர் சிறிசேனா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
26 Oct 2018 9:57 PM
ராஜபக்சே பதவியேற்றது அதிர்ச்சியளிக்கிறது - இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.
26 Oct 2018 1:02 PM
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் அமைப்பு - இலங்கை அமைச்சர்
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை குடிநீர் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.