நீங்கள் தேடியது "sand"

ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி
9 Dec 2019 11:18 AM GMT

ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி

பொன்னேரி அருகே ஜோசியர் அறிவுரையின் படி புதையலுக்காக, ஐஸ் வியாபாரி ஒருவர், வீட்டிற்குள் 20அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணல் தட்டுப்பாட்டை நீக்க கூடுதல் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை
23 Jun 2019 3:56 PM GMT

மணல் தட்டுப்பாட்டை நீக்க கூடுதல் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க, அரசு கூடுதல் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்
8 May 2019 7:43 AM GMT

திருவண்ணாமலை : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

திருவண்ணாமலை கமண்டலநாகந‌தி ஆற்றில் மணல் திருடி கொண்டிருந்தபோது மண் சரிந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மணல் திட்டுகளை அகற்றி, தூர்வார வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
7 May 2019 6:21 AM GMT

மணல் திட்டுகளை அகற்றி, தூர்வார வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
1 April 2019 11:39 AM GMT

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு

தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
28 March 2019 12:55 PM GMT

தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்

தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

அனுமதியின்றி மணல் கடத்தல் - 5 பேர் கைது
19 March 2019 11:19 AM GMT

அனுமதியின்றி மணல் கடத்தல் - 5 பேர் கைது

நாகையை அடுத்த நாகூர் வெட்டாற்றில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் : குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்
16 March 2019 4:55 AM GMT

கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் : குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான தண்ணீர் குடிக்க விதவிதமான மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன

மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
4 Feb 2019 4:50 AM GMT

மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி
31 Jan 2019 11:45 AM GMT

போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி

50 போலி அடையாள அட்டைகள் பறிமுதல்

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்
31 Jan 2019 7:33 AM GMT

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் ரசாயனம் கலந்த மணலை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.

நெருங்கும் பொங்கல் : மண்பாண்டங்கள் தயாரிப்பு தீவிரம்
6 Jan 2019 7:10 AM GMT

நெருங்கும் பொங்கல் : மண்பாண்டங்கள் தயாரிப்பு தீவிரம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.