நீங்கள் தேடியது "Pollution"

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்
31 Jan 2019 7:33 AM

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் ரசாயனம் கலந்த மணலை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.

வோக்ஸ்வோகன் கார் நிறுவனத்திற்கு ரூ 100 கோடி அபராதம்
17 Jan 2019 9:02 AM

வோக்ஸ்வோகன் கார் நிறுவனத்திற்கு ரூ 100 கோடி அபராதம்

காற்று மாசு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

போகி பண்டிகையன்று காற்றில் மாசு கலப்பு குறைவு - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
15 Jan 2019 2:14 AM

"போகி பண்டிகையன்று காற்றில் மாசு கலப்பு குறைவு" - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

போகி பண்டிகையின் போது சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரம் கண்காணிக்கப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாசு கலப்பு குறைவாக இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசில்லா போகி பண்டிகை கொண்டாட நடவடிக்கை - கருப்பணன், சுற்றுச்சூழல் அமைச்சர்
12 Jan 2019 6:57 PM

"மாசில்லா போகி பண்டிகை கொண்டாட நடவடிக்கை" - கருப்பணன், சுற்றுச்சூழல் அமைச்சர்

ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு குழு சார்பில் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், தமிழக வணிக வரி முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்
24 Oct 2018 6:51 AM

சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் என்பதே கிடையாது என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் : ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
14 Oct 2018 12:30 PM

பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் : ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை தத்தப்பள்ளி கிராமம் அருகே, நிலத்தடி பள்ளத்தில் இருந்து வெள்ளை நுரைகளுடன் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதால் காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால்  நடவடிக்கை - அமைச்சர் கருப்பண்ணன்
6 Oct 2018 5:47 AM

"நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை" - அமைச்சர் கருப்பண்ணன்

சாய பட்டறைகள், நீர்நிலைகளில் முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்
1 Oct 2018 7:13 AM

1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்

மாசு அடைந்த போலியோ தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து ஆலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இழுத்து மூடியது.

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்
8 Sept 2018 5:17 PM

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என, தமிழக தலைமை செயலாளர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் -  திருமாவளவன்
1 Sept 2018 7:48 AM

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்

தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு  தலைவராக வஜீர்தர் நியமனம்
23 Aug 2018 8:48 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.