நீங்கள் தேடியது "New Year"

ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
12 Sept 2019 9:40 AM

ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்
10 Sept 2019 2:28 PM

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரன் செக்டாரில் ஊடுருவ முயன்ற பாக். முயற்சி முறியடிப்பு
10 Sept 2019 9:10 AM

கேரன் செக்டாரில் ஊடுருவ முயன்ற பாக். முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த குழுவினர் சர்வதேச எல்லைக் கோடு அருகே கேரன் செக்டாரில் நுழைய முயன்றதை இந்திய ராணுவம் வெற்றிக்கரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.

ஜம்மு, காஷ்மீர் சொத்து மற்றும் கடனை பிரிக்க 3 பேர் குழுவை நியமித்து மத்திய அரசு உத்தரவு
10 Sept 2019 9:06 AM

ஜம்மு, காஷ்மீர் சொத்து மற்றும் கடனை பிரிக்க 3 பேர் குழுவை நியமித்து மத்திய அரசு உத்தரவு

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக மத்திய அரசு பிரித்துள்ள நிலையில் அந்த மாநிலத்தின் சொத்து மற்றும் கடன்களை பங்கி​ட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
31 Aug 2019 11:40 AM

பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் வன்முறை இல்லாத சூழல் நிலவினால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை - சத்யபால் மாலிக்
29 Aug 2019 3:18 AM

காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை - சத்யபால் மாலிக்

காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களில், 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அம் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்துள்ளார்.

காஷ்மீர் தொடர்பான வழக்குகள் - அக்டோபரில் விசாரணை
28 Aug 2019 8:54 AM

காஷ்மீர் தொடர்பான வழக்குகள் - அக்டோபரில் விசாரணை

ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அக்டோபரில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு
21 Aug 2019 4:00 AM

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்திற்கு ஆதரவளிப்பதா? - ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்
12 Aug 2019 12:19 PM

காஷ்மீர் விவகாரத்திற்கு ஆதரவளிப்பதா? - ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு
11 Aug 2019 4:35 PM

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து சுவரொட்டி ஒட்டிய மாணவர்கள் - விளக்கம் கேட்டு பல்கலைக் கழகம் நோட்டீஸ்
11 Aug 2019 12:36 PM

காஷ்மீர் விவகாரம் குறித்து சுவரொட்டி ஒட்டிய மாணவர்கள் - விளக்கம் கேட்டு பல்கலைக் கழகம் நோட்டீஸ்

காஷ்மீர் விவகாரம் குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி பேசியதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமரை அவமதிக்கும் வகையில் வரைபடம் - மக்கள் அதிகார அமைப்பின் நிர்வாகி கைது
11 Aug 2019 12:30 PM

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமரை அவமதிக்கும் வகையில் வரைபடம் - மக்கள் அதிகார அமைப்பின் நிர்வாகி கைது

மக்கள் அதிகார அமைப்பின் தேனி மாவட்ட போடி நகர செயலாளர் ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர்.