நீங்கள் தேடியது "Jayalalithaa death"

எம்.எல்.ஏ. இல்லாமல் தொகுதி மக்கள் அவதி -  சரவணன், திமுக
11 March 2019 6:34 PM GMT

"எம்.எல்.ஏ. இல்லாமல் தொகுதி மக்கள் அவதி" - சரவணன், திமுக

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தேர்தலை நடத்த வேண்டும் - மருத்துவர் சரவணன்
11 March 2019 1:43 PM GMT

திருப்பரங்குன்றம் தேர்தலை நடத்த வேண்டும் - மருத்துவர் சரவணன்

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிரான வழக்கு 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
7 March 2019 2:39 AM GMT

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிரான வழக்கு 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.

வரம்பு மீறி விசாரணை செய்கிறார்கள் - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ குற்றச்சாட்டு
5 March 2019 4:18 AM GMT

"வரம்பு மீறி விசாரணை செய்கிறார்கள்" - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ குற்றச்சாட்டு

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் - நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
25 Feb 2019 10:54 AM GMT

"துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும்" - நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

உட்கார்ந்து எப்படி மக்கள் பணி செய்ய முடியும் - அமைச்சர் செங்கோட்டையன்
8 Feb 2019 3:47 AM GMT

"உட்கார்ந்து எப்படி மக்கள் பணி செய்ய முடியும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு : 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
2 Feb 2019 10:00 AM GMT

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு : 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்ட போது முதல்வராக பழனிசாமி வந்தது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்
1 Feb 2019 2:05 PM GMT

ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்ட போது முதல்வராக பழனிசாமி வந்தது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று ஓட்டு போட்ட போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தது எப்படி என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 30.01.2019
30 Jan 2019 6:37 PM GMT

20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 30.01.2019

20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் மனு வாபஸ்
28 Jan 2019 11:52 AM GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் மனு வாபஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் தொடர்ந்த மனு மீதான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் உதகை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஸ்டாலின், கனிமொழி சந்தேகத்தை போக்குவது ஆணையத்தின் கடமை - ராஜா செந்தூர்பாண்டியன்
28 Jan 2019 8:29 AM GMT

ஸ்டாலின், கனிமொழி சந்தேகத்தை போக்குவது ஆணையத்தின் கடமை - ராஜா செந்தூர்பாண்டியன்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஜனவரி 29ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்
23 Jan 2019 6:37 AM GMT

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்

மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது