நீங்கள் தேடியது "donation"

விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகளை தானம் செய்த உறவினர்கள்
16 Jan 2020 7:31 PM

விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகளை தானம் செய்த உறவினர்கள்

பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்
6 Sept 2019 8:26 AM

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்கொடை தர மறுத்த கடை உரிமையாளருக்கு பளார்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
19 Aug 2019 2:05 PM

நன்கொடை தர மறுத்த கடை உரிமையாளருக்கு "பளார்"... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் தர மறுத்த கடை வியாபாரி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்வோம்... உயிர்களை காப்போம்... முதலமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்
12 Aug 2019 8:01 PM

"உடல் உறுப்பு தானம் செய்வோம்... உயிர்களை காப்போம்..." முதலமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்

உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசுப்பள்ளிக்கு ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு கல்வி சீர்வரிசை அளித்த பெற்றோர்கள்...
9 Feb 2019 9:21 PM

அரசுப்பள்ளிக்கு ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு கல்வி சீர்வரிசை அளித்த பெற்றோர்கள்...

மன்னார்குடியில் அரசுப்பள்ளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்வி சீர்வரிசைப் பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர்.

உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு
1 Feb 2019 3:07 AM

உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு

தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி...
9 Dec 2018 7:25 AM

உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி...

மதுரையில், உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.