நீங்கள் தேடியது "Chennai Police"

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
21 Aug 2020 8:12 AM GMT

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
24 July 2020 3:51 PM GMT

"சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை"

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 July 2020 4:08 PM GMT

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
21 July 2020 3:46 PM GMT

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: மத்திய அரசு பதிலளிக்கவில்லை- விஜயபாஸ்கர்
16 July 2020 10:41 AM GMT

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா
4 July 2020 4:34 PM GMT

தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
3 July 2020 5:04 PM GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.