நீங்கள் தேடியது "Amaravathi Dam"

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், துணை சபாநாயகர் பங்கேற்பு
20 Sept 2019 7:45 AM

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், துணை சபாநாயகர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு
11 Aug 2019 7:41 PM

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு

திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

தாராபுரத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க தண்ணீர் திறப்பு
26 July 2019 7:29 PM

தாராபுரத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 July 2019 12:40 PM

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
8 Dec 2018 2:34 AM

அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, 10 கால்வாய் பாசன பகுதிகளுக்கு, வருகிற 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை, இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு...
7 Dec 2018 11:01 PM

அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு...

இதன் மூலம் 12 ஆயிரத்து 18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

83 அடியை எட்டியது அமராவதி அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
17 Nov 2018 2:23 AM

83 அடியை எட்டியது அமராவதி அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கஜா புயல் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
19 Aug 2018 4:54 AM

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.