"பாராளுமன்றத் தேர்தல் முறை நீடிக்குமா? "ஜனாதிபதி ஆட்சி வருமா..?" - வைகோ பரபரப்பு வீடியோ

x

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைகோ நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்...


Next Story

மேலும் செய்திகள்