#Breaking : "இறந்த நபரின் பெயரில் ஓட்டு..?" பாமக பாலு தர்ணா... ராணிப்பேட்டையில் பரபரப்பு

x

பாமக வேட்பாளர் பாலு தர்ணா/ராணிப்பேட்டை மாவட்டம் மோட்டூர் வாக்குச்சாவடியில், இறந்துபோன நபரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டதாக குற்றச்சாட்டு/தேர்தல் அதிகாரிகளுடன் பாமகவினர் வாக்குவாதம் - பரபரப்பு/அதிகாரிகள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால், அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு தர்ணா..


Next Story

மேலும் செய்திகள்