`நாடாளுமன்ற தேர்தல் 2024' - தேர்தலை புறக்கணித்து போராடும் கிராமமக்கள்

x

கன்னியாகுமரி அருகே தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலியஏலா கிராமமக்கள், கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை எனக் குற்றம்சாட்டினார்கள்....


Next Story

மேலும் செய்திகள்