தேர்தல் ஆணையம் மீது சாடிய துரை வைகோ

x

சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி மேலும் 100 இடங்களை பெற்றிருக்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்