செப்.21ல் அதி முக்கியவத்துமான உச்சி மாநாடு - அமெரிக்கா செல்லும் பிரதமர்

x

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறை பயணமாக செப்டம்பர் 21-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். வருடாந்திர குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், ஐ.நா. பொதுசபை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காகவும் அவர் அமெரிக்கா செல்கிறார். வரும் 21-ஆம் தேதி வில்மிங்டனில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்