தலைகீழாக மாறிய வடகொரியா நிலவரம்

x

வடகொரியா தலைநகரான பியாங்யாங் உள்பட பல இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பியாங்யாங், தெற்கு ஹம்கியாங், ஜகாங் உள்ளிட்ட மாகாணங்களில் தெருக்கள், சாலைகளில் 2 அடி உயரம் வரை பனிகட்டிகள் படர்ந்து கிடக்கின்றன. கொட்டும் பனிமழையில், பாதுகாப்பு கவசங்கள் அணிந்தபடி, மக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். தெருக்களும் சாலைகளும் மரங்களும் பனியால் மூடப்பட்டு வெண்போர்வை போர்த்தியது போல் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தன.


Next Story

மேலும் செய்திகள்