நிலக்கரிச் சுரங்கத்தில் மீத்தேன் வெடிப்பு- 51 பேர் உயிரிழப்பு

x

ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் மீத்தேன் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த கோர விபத்தின் போது, பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இவ்விபத்தில் மாயமான 24 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்