#BREAKING || காலை எடுத்த முடிவு இந்தியாவில் இருந்து கிளம்பியது IAFன்C-130J

x

குவைத் புறப்பட்டது இந்திய விமானப்படை விமானம். தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை நாளை கொண்டு வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் குவைத் புறப்பட்டது. குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 46 பேர் உட்பட 49 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்