நகரத்தை நதியாக மாற்ற போகும் இயற்கை - கதிகலங்கும் மக்கள்.. 36 பேர் பலி

x

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலம் பலத்த மழையால் பேரழிவை சந்தித்துள்ளது... கனமழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 136ஆக அதிகரித்துள்ளது... மியூகம் நகரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழையில் அடித்துவரப்பட்ட குப்பை கூளங்களால் வீதிகள் நிரம்பியுள்ளன... எதிர்காலத்தில் மியூகம் நகரம் ஒரு நதியாகக் கூடிய வாய்ப்பிருப்பதாக மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்