Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (29-11-2023)
- தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கொள்ளையடித்துவிட்டு போக்கு காட்டிய 4 கொள்ளையர்கள் கைது
- உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதன
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம்
- சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, வண்டலூர், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் தொடர் கனமழை
- ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு.
Next Story