மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03-12-2023)

x

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு..

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்..

கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

புயல் காரணமாக காரணமாக பழவேற்காடு முகத்துவாரத்தில்

கடல் அலைகளில் சீற்றம்..

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..

சென்னைக்கு தென் கிழக்கே 290 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்..


Next Story

மேலும் செய்திகள்