"ஸ்ட்ராங் ரூமில் 20 நிமிடம்" - மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில்

x

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைகளில்

கண்காணிப்பு காமிராக்கள் இன்று காலை

20 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என்றும் பின்னர் அவை சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியதாகவும் விடுதலை சிறுத்தைகள்

கட்சி வேட்பாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு

கொண்டு தாம் பேசியதாகவும் UPS-ல் ஃபியூஸ் போனதால் மின் தடை ஏற்பட்டதாகவும், இனி அவ்வாறு நேராமல் தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்துளார்.


Next Story

மேலும் செய்திகள்