#BREAKING || 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பேரதிர்ச்சி சம்பவம்

x

#BREAKING || 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பேரதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் ஒரே கல்வி நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாநகரில் இயங்கி வரும் ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சந்தானம் வித்யாலயா பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் அதிர்ச்சி

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தது பள்ளி நிர்வாகம்


Next Story

மேலும் செய்திகள்