#BREAKING || காலையிலேயே சைலண்ட் ஆக சம்பவம்.. 4 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை

x
  • காலையிலேயே சைலண்ட் ஆக சம்பவம்.. 4 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு/இந்திய வானிலை மையம் அறிவிப்பு
  • திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிபேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு
  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக பெய்து வரும் மழை

Next Story

மேலும் செய்திகள்