இடி, மின்னல், பேய் மழை.. வேறு முகம் காட்டிய அருவி.. மிரளவிடும் காட்சி

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் வட்டாரப்பகுதிகளான அருவங்காடு, காட்டேரி, கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. மழையால் ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். காட்டேரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. கேத்தி, பாலாடா பகுதியில் விளைநிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது.


Next Story

மேலும் செய்திகள்