#BREAKING ||சுத்து போட்ட மேகங்கள்..."அடுத்த 3 மணி நேரம் பொளக்க போகும் மழை" - உஷார் மக்களே...!

x
  • தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கன மழைக்கு வாய்ப்பு
  • சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரத்தில் கனமழை பெய்யும்"
  • ராணிப்​பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யக்கூடும்

Next Story

மேலும் செய்திகள்