#Breaking : `டார்க் அரக்கன்..' ஹை அலர்ட்டில் தமிழ்நாடு... முக்கிய மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

வயநாடு நிலச்சரிவு எதிரொலி - தமிழகத்தில் மலைப்பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை/மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவு/மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு உத்தரவிட்டுள்ள தமிழக அரசு/திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை /மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்/ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தகவல்/கோப்புக்காட்சி/5/தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்