புதிதாக முளைத்த டாஸ்மாக் கடை.. பதாகைகளுடன் அதிரடியாக திரண்ட பெண்கள்

x

புதிதாக முளைத்த டாஸ்மாக் கடை

பதாகைகளுடன் அதிரடியாக திரண்ட பெண்கள்

திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்