#BREAKING || பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய ஊராட்சி தலைவர் பதவி அரசாணை ரத்து - ஐகோர்ட் உத்தரவு

x

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினப் பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்தது உயர்நீதிமன்றம். நாயக்கனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜ் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்