புகழ் பெற்ற கோயிலில் கெட்டுப்போன உணவுகள்..பொட்டலம் பொட்டலமாக தூக்கிய அதிகாரிகள்..பக்தர்கள் அதிர்ச்சி

x

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில், பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கெட்டுப்போன உணவு பொட்டலங்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்