நேற்று சிறுவனின் உயிர் பிரிந்த அதே இடத்தில்.. இன்று குதித்து விளையாடும் இளைஞர்கள். | Tiruchirappalli

x

திருச்சி கொள்ளிடம் ஆற்று பாலத்தின் மேலிருந்து ஆபத்தை உணராமல் கொள்ளிடம் ஆற்றில் குதித்து குளிக்கும் இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... நேற்று ஒரு சிறுவன் இதே இடத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில், இளைஞர்களை அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்