திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா - அதிகாலையே திரண்ட பக்தர்களின் கூட்டம்

x

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா - அதிகாலையே திரண்ட பக்தர்களின் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது

காலை 10 மணிக்கு உச்சிகால அபிபேஷம், தீபாராதனை - பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் - போலீசார் கண்காணிப்பு


Next Story

மேலும் செய்திகள்