தலையில் முக்காடு போட்டு வீட்டில் கைவரிசை..! திடீரென கேட்ட சத்தத்தால் தலைதெறிக்க ஓடிய திருடன்..

x

திண்டுக்கல் அருகே, தலையில் முக்காடு போட்டபடி திருடுவதற்காக வீட்டில் புகுந்த நபர், தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேடசந்தூர் பாரதி நகரை சேர்ந்த நபீஸ் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்,தலையில் முக்காடு போட்டபடி வந்து, வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பீரோ மற்றும் அலமாரியில் எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த,உமர் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சத்தம் தலைதெறிக்க தப்பி ஓடினார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்