விடாமல் அடித்து நொறுக்கிய கனமழை.. குளம் போல் கட்டியதால் மக்கள் அவதி

x

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பெரியகுளம் பேருந்து நிலையத்தில், மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது... இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்