#JUSTIN : விநாயகர் சிலை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு... ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

x

விநாயகர் சிலை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு/ஆண்டிப்பட்டி, தேனி/தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு - பரபரப்பு/விநாயகர் சிலைகளில் ரசாயன கலவை பூசப்பட்டுள்ளதாக கூறி போலீசார் அனுமதி மறுப்பு/இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆண்டிப்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை/சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிப்பு


Next Story

மேலும் செய்திகள்