என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் உண்மை முகம்... ஆவடி காவல் ஆணையர் சொன்ன அதிர்ச்சி தகவல்

x
  • திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த பின், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.. அதனை பார்க்கலாம்..
  • என்கவுண்டர் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர் சந்திப்பு
  • பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில்
  • தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக் கருதி காவல்துறையினர் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
  • என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் மீது ஆறு கொலை வழக்குகள் உள்ளன
  • குற்றவாளிகளால் தாக்கப்பட்ட மூன்று காவல்துறையினர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்


Next Story

மேலும் செய்திகள்