திடீரென அனலை கக்கும் பள்ளம் - வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் - திருப்பத்தூரில் பீதியடைந்த மக்கள்

x

திடீரென அனலை கக்கும் பள்ளம்

வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்

திருப்பத்தூரில் பீதியடைந்த மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் மர்ம பொருள் விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம்பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியானதாக, பொதுமக்கள் தகவல் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்